ராஜஸ்தானின் மிகப்பெரிய உள்நாட்டு உப்பு நீர் ஏரியான சம்பர் ஏரியைச் சுற்றி ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்தன. இறப்புகளுக்கான காரணங்களை குறித்து அதிகாரிகள் கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில், பறவைகளின் இறப்பு எண்ணிக்கை 1,500 ஆக இருந்தாலும், இறந்த பறவைகளின் எண்ணிக்கை 5,000 வரை இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.