சம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு

ராஜஸ்தானின் மிகப்பெரிய உள்நாட்டு உப்பு நீர் ஏரியான சம்பர் ஏரியைச் சுற்றி ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் இறந்து கிடந்தன. இறப்புகளுக்கான காரணங்களை குறித்து அதிகாரிகள் கண்டுபிடிக்க முயன்று வரும் நிலையில், பறவைகளின் இறப்பு எண்ணிக்கை 1,500 ஆக இருந்தாலும், இறந்த பறவைகளின் எண்ணிக்கை 5,000 வரை இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com