இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் உள்ள ஹிந்தான் விமானப் படை வீரர்கள் விமானப்படையின் அணி வகுப்பில் கலந்து கொண்டு விமானங்களை இயக்கி சாகசம் படைத்தனர். இவ்விழாவில் விமானப்படையின் தளபதி பதவ்ரியா, ராணுவ தளபதி பிபின் ராவத், பிரபலங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.