சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது வருகிறது. இந்நிலையில் முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்னனர்.