வியட்நாமில் முகக்கவசம், கையுறைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம்.
கரோனா பேரிடருக்கு இடையே கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் வியட்நாமில் முகக்கவசம், கையுறைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம். படம்:ஏபி
இந்தோனேசியாவின் பாலியில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னணியில் முகக்கவசம் அணிந்து நிற்கும் சிறுவன். படம் - ஏபி
புது தில்லியில், சமூக ஆர்வலர் ஒருவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தபடி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குகிறார். படம்: பிடிஐ
கொல்கத்தாவில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த போக்குவரத்துக் காவலர், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிக்களுக்கு தலைக்கவசம் வழங்கினார். படம்: பிடிஐ
கொல்கத்தாவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்காரப் பணிகள் நடைபெற்ற போது. படம்: பிடிஐ
ஷிம்லாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயம். படம் : பிடிஐ