தில்லியில் ஆம் ஆத்மி - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது முறையாக தலைநகரில் ஆட்சியை பிடிக்க உள்ளதால் ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.