ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு

தமிழக அரசு அறிவித்துள்ள, பொங்கல் பரிசான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உடன் ரூ.1,000 இன்று முதல், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வினியோகம் வழங்கப்படுகிறது. மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  
ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com