மாதவரத்தில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து

மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்ப்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். தீ விபத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்  அடைந்ததாக தெரிய வந்துள்ளது.
மாதவரத்தில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com