ஈரானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு, இந்திய விமானப்படையின் விமானம் மூலம் முதற்கட்டமாக இன்று காலை 58 இந்தியர்களுடன் தெஹ்ரானில் இருந்து புறப்பட்டு, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. சவாலான சூழ்நிலையில் செயல்படும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள இந்திய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்