டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பார்கள் மூடப்படும் என்று கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பார்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட மதுபான பிரியர்கள்.
டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com