தில்லி பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள தொழிலாளர்கள்
கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்திய நிலையில் தில்லியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான தொழிலாளர்கள் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். நாள்: சனிக்கிழமை 29, 2020.