சென்னையில் கடல் சீற்றம் 

அம்பன் புயல் காரணமாக சென்னை மெரீனா, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல்அலை பல அடி உயரத்துக்கு சீறி எழும்பின. கடல் சீற்றம் காரணமாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சென்னையில் கடல் சீற்றம் 
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com