விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்ய வழிவகுக்கும் விவசாய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறும் சிபிஐ (எம்) உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறுக என்ற பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.