மழைக்காலங்களில் மலையில் ஆங்காங்கே தண்ணீர் குடித்து தாகம் தனித்தும் வரும் வனவிலங்குகள் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர், உணவு தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றன.
வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு தண்ணீரின்றி இருப்பதால், தண்ணீர் தொட்டியில் தாகம் தணிக்கும் குரங்கு.