மெகா 'யோக் பிரபா' நிகழ்வை தொடங்கி வைத்த ஜோதிராதித்ய சிந்தியா - புகைப்படங்கள்
புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையத்தில் மெகா 'யோக் பிரபா' நிகழ்வில் கலந்து கொண்ட பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்.
புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையத்தில், 'யோக் பிரபா' என்ற மெகா யோகா நிகழ்வை விளக்கேற்றி துவக்கி வைத்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா.