சாஸ்திர பூஜை கொண்டாடிய ராஜநாத் சிங் - புகைப்படங்கள்
நவராத்திரி பண்டிகையின் 9-ஆம் நாளான இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் போர் தளவாடங்களுக்கு பூஜை செய்து மகிழ்ந்தார்.
ஆலியில் விஜயதசமியை முன்னிட்டு முன்னிட்டு போர் தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தனம், குங்குமம் வைத்து 'சாஸ்திர பூஜை' செய்து மகிழ்ந்தார்.