கடலில் கரைக்கப்படும் 'விநாயகர் சிலைகள்' - புகைப்படங்கள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து விநாயகர் சிலைகள் ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விநாயகர் சிலையைப் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.