தாம்பரத்தில் புதிய ரயில் முனையம்

சென்னைக்கு வட மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களின் வசதிக்காக சென்ட்ரலில் ஒரு முனையமும், தமிழக பகுதிகளுக்கு அதிகளவில் இயக்கப்படும் ரயில்களுக்காக எழும்பூரில் ஒரு முனையமும் தற்போது செயல்படுகிறது. கூடுதல் நெரிசலை சமாளிக்க, ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக தென் மாவட்டங்களுக்கு 3-வது முனையத்தை, தாம்பரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தாம்பரத்தில் 3-வது ரயில்வே முனையம் அமைக்கும் பணிகள் துவங்கி அதிவேகமாக நடைபெற்று வருகின்றது.
தாம்பரத்தில் புதிய ரயில் முனையம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com