200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து நாளை நாடு முழுவதும் புதிய ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நான்காவது ரூபாய் நோட்டு இதுவாகும்.