சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுதால் ஒரு குடம் தண்ணீரை பொதுமக்கள் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.