மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து பார்வையிட்டார். கலாமின் வாழ்க்கையை விவரிக்கும் கண்காட்சி பேருந்தும், ராமேஸ்வரம் - அயோத்தி இடையே புதிய ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.