ரஜினி அரசியல் பிரவேசம்!

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற ரசிகர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பேச்சு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், 'இன்றைக்கு  நான் மக்களை மகிழ்விக்கும் நடிகனாக இருக்கிறேன், நாளைக்கு என்னவாக இருப்பேன்' என்று எனக்கு தெரியாது அது கடவுள் கையில் இருக்கு என்றார். விழாவில் ரஜினியுடன் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மேடையில் அமர்ந்திருந்தார்.
ரஜினி அரசியல் பிரவேசம்!
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com