பெருகிய மழைநீர் மக்கள் தவிப்பு

சென்னை நகரின் புறநகர் பகுதிகளான தாம்பரம் - முடிச்சூர், பல்லாவரம், குன்றத்ததூர், மறைமலைநகர் என பல பகுதிகளிலும் இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழந்து இயல்பு வாழ்கககை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி, மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில், வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
பெருகிய மழைநீர் மக்கள் தவிப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com