பருவமழை தொடங்கியதையொட்டி, மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்ன, ரயில்கள் சேவை தாமதமாகியுள்ளன. பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.