தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இத்தாலியின் கிராண்ட்மாஸ்டர் லூக்கா மொரோனி ஜூனியரை வென்று கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.