சென்னயில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், குடிநீர் ஆதாரமான போரூர் ஏரியின் தற்போதிய நிலை. ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதால், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், விவசாய கிணறுகள், ஏரிகளில் எஞ்சியுள்ள உபரிநீர், கிருஷ்ணா நீர் ஆகியவற்றின் மூலம் தற்போது சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.