உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு துவங்கி, நாளை வரை தொடர்ந்து நடைபெறும். இந்த நாளில், மக்கள் கோயில்களுக்கு சென்றும், தங்களுக்கு பிரியமானவர்களை சந்தித்தும், பார்ட்டிகளில் கலந்துகொண்டு மகிழ்ந்தும் என மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.