மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கன மழை காரணமாக தண்டவாளத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் தொடர்ந்து ரயிலை இயக்க முடியவில்லை. இதனால் நடுவழியில் சிக்கிய மஹாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 1050 பயணிகளை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.