சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், தமிழக அரசின் தொடர் அலட்சிய போக்கால் ஒரு குடம் தண்ணீர் கிடைப்பது என்பதே அரிது என்ற நிலையை நோக்கி சென்னை மாநகரம் சென்று கொண்டிருக்கிறது. நீரின்றி தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் நிலையில் கொரட்டூர் ஏரியின் அவல நிலை.