தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில், கர்னூல் – செகுந்தராபாத் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில், கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.