சென்னை அண்ணாநகர் என்றாலே அண்ணா வளைவு ஞாபகத்துக்கு வரும். 1985 அப்போதைய முதல்வர் எம் ஜி.ஆர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது எப்போதும் வாகன நெரிசல் உள்ள இடம் இதுவே.
ஊரடங்கால் வெறிச்சோடிய சாலையில் வரையப்பட்ட கரோனா விழிப்புணர்வு ஓவியம். மெரீனாவில் மக்கள் நடமாட்டம் இன்றி காட்சியளிக்கும் அண்ணா நினைவிடம்.
ஊரடங்கு உத்தரவினால் மக்கள் நடமாட்டம் இன்றி காட்சியளிக்கும் அண்ணா நினைவிடம்.
சென்னை மணலி வடபெரும்பாக்கம் சாலையில் மிடுக்காக நடைபோடும் எருமை மாடுகள்.