சென்னையில் நாளை பேருந்து சேவை: தயாராகும் பேருந்துகள்

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளை முதல் இயக்கப்பட உள்ள பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமுடக்கத்தின் காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகரப் பேருந்து சேவை நாளை தொடங்குகிறது.
பொதுமுடக்கத்தின் காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகரப் பேருந்து சேவை நாளை தொடங்குகிறது.
Updated on
மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதித்து, முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதித்து, முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
பயணிகள் அனைவருக்கும் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவருக்கும் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து சேவை தொடங்க உள்ளதை முன்னிட்டு பேருந்துகள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
பேருந்து சேவை தொடங்க உள்ளதை முன்னிட்டு பேருந்துகள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
பேருந்துகள் பராமரிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் பராமரிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com