வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம்
கோடை காலத்தை முன்னிட்டு, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக பூங்கா துணை இயக்குநர் கலந்துகொண்டு, புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.