கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் மகளிர் ஓட்டுநர் அணி
சீனாவின் ஃபூ ஜியான் மாநிலத்தின் ஷோவ்நிங் மாவட்டத்திலுள்ள போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த மகளிர் ஓட்டுநர் அணி 2019ஆம் ஆண்டின் மே திங்கள் உருவாக்கப்பட்டது. 18 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். கரோனா வைரஸ் பரவி வரும் இச்சூழலில் அவர்கள் போக்குவரத்து ஒழுங்கைப் பேணிக்காக்கும் அதேவேளையில், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்கும் பங்காற்றி வருகின்றனர்.தகவல்:சீன ஊடகக் குழுமம்