கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை
கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மாணவர்களிடையே உரையாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பிஎஸ்ஜி நிறுவன அறங்காவலர் கார்த்திகேயன், முதல்வர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.