கேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு

கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. வெடிகுண்டுகள் வெடித்தவுடன் கட்டிட இடிபாடுகளில் இருந்து தூசி பல கிலோ மீட்டர் பரவியது. இதனை தொடர்ந்து போக்குவரத்துக்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டது. 
கேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com