கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. வெடிகுண்டுகள் வெடித்தவுடன் கட்டிட இடிபாடுகளில் இருந்து தூசி பல கிலோ மீட்டர் பரவியது. இதனை தொடர்ந்து போக்குவரத்துக்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டது.