ஆங்காங்கே மழை பெய்தும், அதனைப் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர் . இந்நிலையில் கடற்கரையில் குளிக்க தடை இன்று விதிக்கப்பட்டுள்ளது. அங்காங்கே கண்காணிப்பு பணியில் குதிரைப்படை மற்றும் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளின் கையில் டேக் கட்டுதல் போன்ற கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் காணும் பொங்கலை ஒட்டி மக்கள் கூட்டம்.