எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அங்கு ஆய்வு செய்தார்.
நமது எல்லைப் பரப்பைக் கைப்பற்ற முயன்றவர்களுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்.