கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தொற்று கட்டுக்குள் கொண்டு வர சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.