கரோனா அரசு முத்திரை

கரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 5 பேருக்கு கையில் அரசு முத்திரை குத்தியும், வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியர்கள். 
கரோனா அரசு முத்திரை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com