கரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 5 பேருக்கு கையில் அரசு முத்திரை குத்தியும், வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியர்கள்.