விமான நிலையத்தில் பயணிகள் அவதி

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்தில் முகமூடியுடன் காத்திருக்கும் மக்கள்.
விமான நிலையத்தில் பயணிகள் அவதி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com