கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. விமான நிலையத்தில் முகமூடியுடன் காத்திருக்கும் மக்கள்.