கையில் குழந்தை, தோளில் உடமை: வாழ்வைத் தேடி வந்தவர்களின் வீட்டை நோக்கிய நடைபயணம்
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கையில் குழந்தையுடனும், தோளில் பையுடனும் தங்களது சொந்த ஊருக்கும், கிராமத்துக்கும் நடைபயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள்..
விஜயவாடா: குடும்பத்தினருடன் குழந்தையை சுமந்துக் கொண்டு சாலை மார்க்கமாகவே மகாராஷ்டிரத்திலுள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்..