முன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது.  இந்நாளில் புண்ணியத் தலங்களில் உள்ள தீா்த்தங்கள் அல்லது கடலில் புனித நீராடி தா்ப்பணம் அளிப்பது வழக்கம். மயூராக்ஷி ஆற்றில்..
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இந்நாளில் புண்ணியத் தலங்களில் உள்ள தீா்த்தங்கள் அல்லது கடலில் புனித நீராடி தா்ப்பணம் அளிப்பது வழக்கம். மயூராக்ஷி ஆற்றில்..
Updated on
தர்ப்பணம் கொடுக்க வாராணசியில் குவிந்த மக்கள்
தர்ப்பணம் கொடுக்க வாராணசியில் குவிந்த மக்கள்
மகாளய அமாவாசை நாளில் புண்ணியத் தலங்களில் உள்ள தீா்த்தங்களில் அல்லது கடலில் புனித நீராடி தா்ப்பணம் அளித்தால், மூதாதையருக்கு நிறைவேற்றத் தவறிய பிதுா்கடன்களை நிறைவேற்றிய புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
மகாளய அமாவாசை நாளில் புண்ணியத் தலங்களில் உள்ள தீா்த்தங்களில் அல்லது கடலில் புனித நீராடி தா்ப்பணம் அளித்தால், மூதாதையருக்கு நிறைவேற்றத் தவறிய பிதுா்கடன்களை நிறைவேற்றிய புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
புரட்டாசி, தை, ஆடி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் ஆன்மிகச் சிறப்புப் பெற்றவையாகக் குறிப்பிடப்படுகிறது. இதில், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது.
புரட்டாசி, தை, ஆடி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் ஆன்மிகச் சிறப்புப் பெற்றவையாகக் குறிப்பிடப்படுகிறது. இதில், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது.
மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுக்க கங்கை ஆற்றில் குவிந்த மக்கள்.
மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுக்க கங்கை ஆற்றில் குவிந்த மக்கள்.
கரோனா பொதுமுடக்கக் காலம் என்பதால், பல முக்கிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
கரோனா பொதுமுடக்கக் காலம் என்பதால், பல முக்கிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணா நதியில் தர்ப்பணம்.
கிருஷ்ணா நதியில் தர்ப்பணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com