1961ஆம் ஆண்டு போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படைகள் விடுவித்ததையடுத்து, அவர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக 'கோவா விடுதலை தினம்' ஆண்டுதோறும் கொண்டப்படுகிறது.
கோவாவின் 60ஆம் ஆண்டு விடுதலை நாள் விழாவில் பங்கேற்று விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி.