முழு ஊரடங்கால் சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - படங்கள்

நாடுமுழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் இரண்டு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் வெறிச்சோடி சாலை.
நாடுமுழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் இரண்டு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் வெறிச்சோடி சாலை.
Updated on
போக்குவரத்தும் இயங்காததால் பிரதான சாலைகள் வெறிச்சோடியது.
போக்குவரத்தும் இயங்காததால் பிரதான சாலைகள் வெறிச்சோடியது.
மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடிய சாலை.
மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடிய சாலை.
முழு ஊரடங்கையொட்டி தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி கிராமபுற சாலைகளும் வெறிச்சோடியது.
முழு ஊரடங்கையொட்டி தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி கிராமபுற சாலைகளும் வெறிச்சோடியது.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய நிலையில், வெயிலில் நடந்து செல்லும் பெண்.
அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய நிலையில், வெயிலில் நடந்து செல்லும் பெண்.
பிரதான சாலைகள் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடியது.
பிரதான சாலைகள் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடியது.
முன்கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதி அளித்து உத்தரவு.
முன்கள பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதி அளித்து உத்தரவு.
மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடிய சாலை.
மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடிய சாலை.
மக்கள் நடமாட்டமின்றி பிரதான சாலை வெறிச்சோடியது.
மக்கள் நடமாட்டமின்றி பிரதான சாலை வெறிச்சோடியது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தனது சைக்கிளில் பயணிக்கும் முதியவர்.
கரோனா இரண்டாம் அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் தனது சைக்கிளில் பயணிக்கும் முதியவர்.
முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, நகரின் பிரதான சாலைகளான வடபழனி ஆற்காடு சாலை  வெறிச்சோடியது.
முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, நகரின் பிரதான சாலைகளான வடபழனி ஆற்காடு சாலை வெறிச்சோடியது.
வெறிச்சோடிய பேருந்து நிலையம்.
வெறிச்சோடிய பேருந்து நிலையம்.
வெறிச்சோடிய மேம்பாலம்.
வெறிச்சோடிய மேம்பாலம்.
முழு ஊரடங்கையொட்டி சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கையொட்டி சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதான சாலைகள் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடியது.
பிரதான சாலைகள் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com