தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்.
தியாகராயநகர் உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கிய நிலையில் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் திருக்குளம்.
பூந்தமல்லி ஒன்றியம், நடுக்குத்தகை கிராமத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், உடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர்.
வரதராஜபுரம் பிடிசி நகரில் தேங்கியுள்ள மழைநீர்.
சென்னை, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு.
வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர்.
நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் பகுதியில் வெள்ள நீரில் மூழ்கிய நெல் பயிர்களை வெளியே எடுத்துக் காட்டும் விவசாயிகள்.
புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.