75-வது சுதந்திர தின விழா ஒத்திகை அணிவகுப்பு - புகைப்படங்கள்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி.
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்று வரும் ஒத்திகை அணிவகுப்பில், மூவர்ணக் கொடியை முகத்தில் வரைந்த பெண்கள்.
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்று வரும் ஒத்திகை அணிவகுப்பில், மூவர்ணக் கொடியை முகத்தில் வரைந்த பெண்கள்.
Updated on
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மிர்சாபூரில் மாணவர்கள் நடத்திய 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியின் ஒரு பகுதி.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மிர்சாபூரில் மாணவர்கள் நடத்திய 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்ச்சியின் ஒரு பகுதி.
நாடியா மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதி.
நாடியா மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதி.
பிகானேரில் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தின் போது தேசியக் கொடிவுடன் வருகை தந்த பள்ளி மாணவர்கள்.
பிகானேரில் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தின் போது தேசியக் கொடிவுடன் வருகை தந்த பள்ளி மாணவர்கள்.
பிகானேரில் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தின் போது, தேசியக் கொடிவுடன் வந்த மாணவர்கள்.
பிகானேரில் 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தின் போது, தேசியக் கொடிவுடன் வந்த மாணவர்கள்.
ஒத்திகை அணிவகுப்பில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி வலம் வரும் மாணவர்கள்.
ஒத்திகை அணிவகுப்பில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி வலம் வரும் மாணவர்கள்.
ஜெய்ப்பூரில், 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் சுமார் 1 கோடி மாணவர்கள் பங்கேற்று தேசபக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.
ஜெய்ப்பூரில், 75வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் சுமார் 1 கோடி மாணவர்கள் பங்கேற்று தேசபக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர்.
இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகையின் போது, தேசியக் கொடி மீது மலர் தூவிய ராணுவ ஹெலிகாப்டர்.
இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகையின் போது, தேசியக் கொடி மீது மலர் தூவிய ராணுவ ஹெலிகாப்டர்.
பாட்டியாலாவில் உள்ள போலோ மைதானத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்வு.
பாட்டியாலாவில் உள்ள போலோ மைதானத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்வு.
கையில் தேசியக் கொடியுடன் நடந்து வரும் நவி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்கள்.
கையில் தேசியக் கொடியுடன் நடந்து வரும் நவி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பேட்டை இத்கா மைதானத்தில் மூவர்ணக் கொடியை ஏந்தி நிற்கும் பள்ளி மாணவர்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பேட்டை இத்கா மைதானத்தில் மூவர்ணக் கொடியை ஏந்தி நிற்கும் பள்ளி மாணவர்கள்.
75வது சுதந்திர தின விழா முன்னிட்டு மாணவர் - மாணவியரின் கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகை நடனம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
75வது சுதந்திர தின விழா முன்னிட்டு மாணவர் - மாணவியரின் கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகை நடனம் கொல்கத்தாவில் நடைபெற்றது.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வின் போது  அணிவகுத்து செல்லும் பாதுகாப்புப் பணியாளர்கள்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வின் போது அணிவகுத்து செல்லும் பாதுகாப்புப் பணியாளர்கள்.
மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட விந்தியவாசினி ஆலயம்.
மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட விந்தியவாசினி ஆலயம்.
கையில் தேசியக் கொடியுடன், நாடு முழுவதும், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடும் மாணவர்கள்.
கையில் தேசியக் கொடியுடன், நாடு முழுவதும், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடும் மாணவர்கள்.
மும்பையில் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட் பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பு பாலம்.
மும்பையில் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட் பாந்த்ரா - வொர்லி கடல் இணைப்பு பாலம்.
'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சோலாப்பூரில், மாநகராட்சி கட்டிடம் மூவர்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.
'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சோலாப்பூரில், மாநகராட்சி கட்டிடம் மூவர்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com