ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் பவன் விண்வெளி மையத்திலிருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்து பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.
ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.