அதிர வைத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம்

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
ஒற்றைத் தலைமை என்ற முழக்கமும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான கோஷங்களும் பொதுக்குழுவில் அதிகமாக எதிரொலித்தன.
ஒற்றைத் தலைமை என்ற முழக்கமும், ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான கோஷங்களும் பொதுக்குழுவில் அதிகமாக எதிரொலித்தன.
Updated on
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.
ஒற்றைத்தலைமை என்ற முழக்கம் எழுந்துவரும் நிலையில், ஒரே மேடையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ்.
ஒற்றைத்தலைமை என்ற முழக்கம் எழுந்துவரும் நிலையில், ஒரே மேடையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ்.
ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு, அடுத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் குறித்த தேதி அறிவிக்கப்பட்டது.
ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு, அடுத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் குறித்த தேதி அறிவிக்கப்பட்டது.
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுந்தன.
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுந்தன.
ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், பொதுக்குழுவிலிருந்து ஓபிஎஸ் வெளியேறினார்.
ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், பொதுக்குழுவிலிருந்து ஓபிஎஸ் வெளியேறினார்.
அதிமுக பொதுக்குழு மேடையில்..
அதிமுக பொதுக்குழு மேடையில்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com