20-வது நாளில் ரஷியா - உக்ரைன் போர் - புகைப்படங்கள்
ரஷிய அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷியப் படைகள் கடந்த 20 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ளனர்.
மரியுபோலில், ரஷியப் படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், குண்டு வெடித்து சேதமடைந்த கட்டடத்திலிருந்து எழும் கறும் புகை.