1998ம் ஆண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடரந்து, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வழக்கில் 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 போ் குற்றவாளிகள் என்று தொிவிக்கப்பட்ட நிலையில், 16 நபா்களில் ஒருவராக பாலகிருஷ்ணா ரெட்டியும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடரந்து, பாலகிருஷ்ணா ரெட்டி தன் பதவியை ராஜினாமா செய்தார்.